கவிதை என்பது யோசிப்பது!




கவிதை என்பது யோசிப்பது!
காதல் என்பது நேசிப்பது !
நட்பு என்பது சுவாசிப்பது !
யோசிக்காமல் இருக்கலாம்.....
நேசிக்காமல் இருக்கலாம்...
ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இது தான் நட்பு!!

Comments